ஒரு சில இளையராஜா பாடல்கள், ஒரு முறை கேட்டவுடன் உங்களை நாள் முழுதும் கட்டி போட்டு இருக்கும். அந்த பாடலை கடலை பார்த்தபடி, ஒரு அதிகாலை நேரத்தில், மனைவி உங்கள் தோளில் சாய்ந்து இருக்க, டிகிரி காபியின் சுவை நாக்கில் இருக்க, வெளியில் பறவைகள் கூவும்போது, கடல் அலைகள் சத்தத்தில், அலைகள் கால் நனைக்க கேட்டு பார்த்து இருகிறீர்களா ? அப்படி இருந்தால், அந்த பொழுதுதான் சொர்க்கம்.
அது போல ஒரு பாடல்தான் இது, கேட்டு என்ஜாய் செய்யுங்கள்.
No comments:
Post a Comment