Monday, June 18, 2012

நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ....Never

மகாகவி பாரதியின் வைர வரிகள்



நாம் எல்லோரும் இப்படித்தானே இருக்கின்றோம். கல்லூரியில் படிக்கும்போது வானத்தை எட்டாமல் சாக மாட்டேன் என்ற திமிருடன் இருந்த என்னை வாழ்க்கை சிறுக சிறுக குழியில் தள்ளி சாய்க்க முயலும்போது, என்னை நான் முறுக்கேற்றிக்கொள்ள உதவும் பாரதியின் வைர வரிகள். உங்களுக்கும் இது பயனளிக்கலாம் என்ற எண்ணத்தில்...

1 comment:

  1. உண்மை , என் மனம் தளர்வுரும் போது என வீட்டு மொட்டை மாடியில் படித்து என்னை நானே உரமேற்றிக்கொண்டது நினைவுக்கு வருகிறது.....

    ReplyDelete