Friday, July 13, 2012

சோலை டாக்கீஸ் - மயங்கினேன் தயங்கினேன் பாடல்

பெரும்பாலும் இந்த பதிவில் நான் எந்த பாடலை கேட்ட போது எனது மனம் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தேனோ அதையே உங்களுக்கும் கொடுக்கிறேன்.

இந்த பாடல் ஒரு எவர்க்ரீன் மெலடி....நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜெயச்சந்திரன் - P.சுசீலா பாடி இளையராஜா இசையமைத்த பாடல். எந்த பாடலிலும் முதலில் மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போகும், ஆனால்  இதில் மட்டும் முதலில் இருந்தே உச்சஸ்தாயில் இருப்பதாக எனது எண்ணம்.

நீங்களும் கேளுங்கள் நண்பர்களே...


3 comments:

  1. அருமையான பாடல்
    கேட்டு ரசித்தேன்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். உங்கள் தொடர் கருத்து என்னை உற்சாகபடுத்துகிறது.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete