பெரும்பாலும் இந்த பதிவில் நான் எந்த பாடலை கேட்ட போது எனது மனம் சந்தோசமாக இருப்பதாக உணர்ந்தேனோ அதையே உங்களுக்கும் கொடுக்கிறேன்.
இந்த பாடல் ஒரு எவர்க்ரீன் மெலடி....நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜெயச்சந்திரன் - P.சுசீலா பாடி இளையராஜா இசையமைத்த பாடல். எந்த பாடலிலும் முதலில் மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போகும், ஆனால் இதில் மட்டும் முதலில் இருந்தே உச்சஸ்தாயில் இருப்பதாக எனது எண்ணம்.
நீங்களும் கேளுங்கள் நண்பர்களே...
இந்த பாடல் ஒரு எவர்க்ரீன் மெலடி....நானே ராஜா நானே மந்திரி படத்தில் ஜெயச்சந்திரன் - P.சுசீலா பாடி இளையராஜா இசையமைத்த பாடல். எந்த பாடலிலும் முதலில் மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போகும், ஆனால் இதில் மட்டும் முதலில் இருந்தே உச்சஸ்தாயில் இருப்பதாக எனது எண்ணம்.
நீங்களும் கேளுங்கள் நண்பர்களே...
அருமையான பாடல்
ReplyDeleteகேட்டு ரசித்தேன்
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
நன்றி நன்றி...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும். உங்கள் தொடர் கருத்து என்னை உற்சாகபடுத்துகிறது.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete