இந்த குறும்படத்தை பார்த்தவுடன் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சியும், முடிவில் ஒரு ஆனந்த கண்ணீரும் வருவதை தவிர்க்க முடியாது. எல்லா குறும்படத்திலும் வசனங்களை கொண்டு நமக்கு காட்சியை விளக்குவார்கள். ஆனால் இந்த குறும்படத்தில் வெறும் காட்சிகள்தான்....ஆனால் அத்தனை அருமையான மனதை தொடும் காட்சிகள். இந்த குறும்படத்தை நீங்கள் கடைசி வரை பார்க்க வேண்டும், எனக்கு அவர்கள் முடித்து இருந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.
இந்த குறும்படத்தின் இயக்குனர் மிக சரியாக எல்லாவற்றையும் செதுக்கி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.
இந்த குறும்படத்தின் இயக்குனர் மிக சரியாக எல்லாவற்றையும் செதுக்கி இருக்கிறார் என்றால் அது மிகையாகது.
Arumaii. Sathi
ReplyDeleteநன்றி சாமி....உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பரே.
Deleteபடத்திற்கு வசனம் தேவையில்லை என்று நிருபீத்த குறும்படம்
ReplyDelete