Sunday, November 4, 2012

நான் ரசித்த குறும்படம் - 501

இந்த குறும்படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து, முடிவில் இந்த குறும்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் !

ஒரு கிராமத்தில் புதிதாக செல் போன் நுழைந்து அதனால் வரும் மாற்றங்கள், காமெடிகள் என்று போகும் இந்த கதையில், அங்கங்கே தூவபட்டிருக்கும் நகைச்சுவை மிகவும் அருமை.

5 comments:

  1. Replies
    1. நன்றி தனபாலன் சார் ! தங்கள் வருகைக்கும், உற்சாகத்திற்கும் நன்றிகள் பல.

      Delete
  2. அருமையான குறும்படம். பகிர்வுக்கு நன்றி. அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிக்க நன்றி நண்பரே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

      Delete