இந்த குறும்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் எனலாம், பெரிதாக கதையோ, ட்விஸ்ட் என்று எதுவும் இல்லாமலேயே வசனங்களும், பின்னணி இசையையும் கொண்டு மிக நன்றாக நம்மை சிரிக்க வைக்கின்றனர். கடைசியில் அடி வாங்கியவன் சொல்லும் வசனத்தை நினைத்து நினைத்து சிரித்தேன் !
No comments:
Post a Comment