நான் கடந்த மூன்று மாதங்களாக தள்ளி போட்டுக்கொண்டே வந்த என்னுடைய அனைத்து அலுவலக பயணங்களும், இப்போது ஆரம்பித்து விட்டது. நேர மாற்றங்களும், அலுவலக வேலைகளும் அடுத்த ஒரு மாதத்திற்கு என்னை வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்கிறது. இதனால், ஏப்ரல் கடைசி வரை கடல் பயணங்கள் சிறிது நங்கூரம் இட்டு ஓய்வெடுக்க போகிறது. எழுதுவதற்கு ஆயிரம், ஆயிரம் பதிவுகள் உள்ளன, ஆனால் நேரம் என்பது இல்லை !!
கடந்த ஆண்டு, நான் விளையாட்டாக ஆரம்பித்தது இந்த வலைப்பூ, அதற்க்கு இவ்வளவு ஆதரவும், நண்பர்களும் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் இந்த பயணம் மே மாதத்தில் இருந்து மிகவும் புதிதாக, இளமையாக, தகவல் களஞ்சியமாக மாறி வரும். இப்போது இருப்பதை விட, இன்னும் மெருகேறி வரும் என்பது நிச்சயம். அதுவரை சற்று நீங்களும் ஓய்வெடுங்களேன்......!!
மே மாதத்தில் இருந்து.......
Labels : Kadalpayanangal, suresh, will be back soon
கடந்த ஆண்டு, நான் விளையாட்டாக ஆரம்பித்தது இந்த வலைப்பூ, அதற்க்கு இவ்வளவு ஆதரவும், நண்பர்களும் கிடைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மீண்டும் இந்த பயணம் மே மாதத்தில் இருந்து மிகவும் புதிதாக, இளமையாக, தகவல் களஞ்சியமாக மாறி வரும். இப்போது இருப்பதை விட, இன்னும் மெருகேறி வரும் என்பது நிச்சயம். அதுவரை சற்று நீங்களும் ஓய்வெடுங்களேன்......!!
மே மாதத்தில் இருந்து.......
- தென் ஆப்ரிக்கா தங்க சுரங்கம் பயணம்
- நீர் மூழ்கி கப்பல் பயணம்
- பெங்களுரின் 99 வகை பரோட்டா, ஹை-டெக் உணவகம், இன்னும் பல....
- இதுவரை நீங்கள் கேட்டிராத தொழில் நுட்பங்கள்
- ஊர் ஸ்பெஷல் - ஓசூர் ரோஜா, சாத்தூர் காரசேவு, சின்னாளபட்டி சேலை
- உயரம் தொடுவோம் - ஜப்பான், பெல்ஜியம், தென் ஆப்ரிகா, ஆஸ்திரேலியாவின் உயரமான கட்டிடங்கள்
- நீங்கள் மிகவும் விரும்பிய "எப்படி உருவாகிறது" இன்னும் புதிதாக
- சிறு பிள்ளையாவோம் - சேமியா ஐஸ், சக்கர முட்டாய் !!
- மறக்க முடியா பயணத்தில் மனதை மயக்கும் இடம் !
- உங்களிடத்தில் புன்னகை வரவைக்கும் குறும்படங்கள்
Labels : Kadalpayanangal, suresh, will be back soon