வெகு நாட்களுக்கு பிறகு இந்த குறும்பட பதிவு ! சாதாரணமாக ஒரு குறும்படம் முதன் ஒரு நிமிடத்தில் உங்களை கவரவில்லை என்றால் அதை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள். இதனால் நான் நிறைய குறும்படங்களை பார்த்து அதை ரசித்தால் மட்டுமே உங்களிடம் பகிர்கிறேன், சில நேரங்களில் பத்து படம் பார்த்தாலும் ஒன்று தேறுவது கடினமாக இருப்பதால் பல நாட்களுக்கு பின்னர் இதை பகிர்கிறேன்.
முதலில் தலைப்பை பார்த்தவுடனேயே ஒரு காமெடி என்று தெரிகிறது, அதை பார்க்க ஆரம்பிக்கும் போது ஒரு திகில் பரவுகிறது. பின்னர் மெதுவாக நீங்கள் அதை ரசிக்க ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம் ! ஒரு நல்ல குறும்படத்தை கொடுத்த இயக்குனருக்கும், குழுவினருக்கும் மிக்க நன்றி !
முதலில் தலைப்பை பார்த்தவுடனேயே ஒரு காமெடி என்று தெரிகிறது, அதை பார்க்க ஆரம்பிக்கும் போது ஒரு திகில் பரவுகிறது. பின்னர் மெதுவாக நீங்கள் அதை ரசிக்க ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம் ! ஒரு நல்ல குறும்படத்தை கொடுத்த இயக்குனருக்கும், குழுவினருக்கும் மிக்க நன்றி !
Labels : Kurumpadam, Tamil short film, Pei sethu pochu, Suresh, Kadalpayanangal
நாளை சென்னையில் சந்திக்க முடியுமா...? 9944345233
ReplyDeleteஉங்களின் உறவினர் நலமா சார் ! நான் நேற்று அவருக்காக பிராத்தித்து கொண்டேன்.....நன்றி !
Deleteஉங்களுக்கும் நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜி !
Deletesuper hit short film :-)))
ReplyDeleteநீங்கள் இந்த குறும்படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி கிருஷ்ணா ! :-)
Delete