கடந்த வாரம் முதல் வேலை பளு அதிகம்...... ஒரு மிக முக்கியமான ப்ரொஜெக்டில், சிங்கப்பூரில் இருப்பதால் அதிகாலையில் இருந்து இரவு வரை அதை நன்றாக முடிக்க வேண்டும் என்று உழைத்து வருகிறேன்.
இதனால் அடுத்த வெள்ளி வரை பதிவுகள் எதுவும் போட முடியாமல் இருக்கிறேன். தினமும் எனது பதிவுகளை வாசிப்பவர்கள் நிறைய பேர் எனது தளத்திற்கு வந்து வந்து செல்வதால், இந்த செய்தியை தெரிவிப்பது என்பது அவர்களுக்கு நன்றி சொல்வதாகவும், அவர்களின் சிரமும் எதிர்பார்ப்பும் சற்று குறையும் அல்லவா !
எப்போதுமே ஒரு ஓய்வு என்பது நம்மை புதுப்பித்து கொள்ளவே என்பதற்காகத்தான், இந்த சிறு ஓய்வு கடல் பயணத்தை அடுத்த தளத்திற்கும், இன்னும் மெருகேற்றவும் உதவும் !
நன்றி நண்பரே....... மீண்டும் சிந்திப்போம், விரைவில் !
இதனால் அடுத்த வெள்ளி வரை பதிவுகள் எதுவும் போட முடியாமல் இருக்கிறேன். தினமும் எனது பதிவுகளை வாசிப்பவர்கள் நிறைய பேர் எனது தளத்திற்கு வந்து வந்து செல்வதால், இந்த செய்தியை தெரிவிப்பது என்பது அவர்களுக்கு நன்றி சொல்வதாகவும், அவர்களின் சிரமும் எதிர்பார்ப்பும் சற்று குறையும் அல்லவா !
எப்போதுமே ஒரு ஓய்வு என்பது நம்மை புதுப்பித்து கொள்ளவே என்பதற்காகத்தான், இந்த சிறு ஓய்வு கடல் பயணத்தை அடுத்த தளத்திற்கும், இன்னும் மெருகேற்றவும் உதவும் !
நன்றி நண்பரே....... மீண்டும் சிந்திப்போம், விரைவில் !
வரைவில் வாருங்கள்... வேலை சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeletewishing u the best(malaysia)
ReplyDeleteபதிவர் சந்திப்பில் சந்தித்தேன்! தளத்தை தொடர நினைத்தும் தள்ளிப்போயிற்று! இன்று வலைச்சர அறிமுகம் மூலம் தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeletestay Touch :-))
ReplyDeleteவலைச்சர அறிமுகம் மூலம் அறிந்தேன் . தொடர்கிறேன். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDelete