tag:blogger.com,1999:blog-705889645631124414.post1048847560612363783..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: நகரத்து பறவையின் எச்சம்...!!Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-32631327585440952332016-03-11T09:07:11.123+05:302016-03-11T09:07:11.123+05:30இந்த பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி.., படிக்கும் பொ...இந்த பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி.., படிக்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது... எங்களால் முடிந்தவரை பறவைகளுக்கு (கிளிகள், காக்கா, அணில்) உணவு (பழம், தானியம்) கொடுத்து வருகிறோம். இயற்கையை அழித்து பணத்தை தேடும் இந்த சமுதாயம் என்று மாறுமோ... என்று காத்து கொண்டு இருக்கிறோம்.Prabuhttps://www.blogger.com/profile/05328349546832881275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-91087141568093095022013-09-21T21:56:09.044+05:302013-09-21T21:56:09.044+05:30நன்றி கிருஷ்ணா..... அந்த கடைசி வரிகள் உங்களது மனம்...நன்றி கிருஷ்ணா..... அந்த கடைசி வரிகள் உங்களது மனம் தொட்டது என்பது நீங்கள் அதை இங்கு பகிர்ந்ததன் மூலம் தெரிகிறது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-54312534529575050742013-09-21T21:55:17.971+05:302013-09-21T21:55:17.971+05:30நன்றி ராஜா.... உண்மைதான் இந்த பதிவுகள் எழுதும்போது...நன்றி ராஜா.... உண்மைதான் இந்த பதிவுகள் எழுதும்போது எனக்கும் அந்த வருத்தம் இருந்தது !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-42004323949092511862013-09-15T06:19:50.146+05:302013-09-15T06:19:50.146+05:30 இந்த நகரத்திற்கு பொருள் சம்பாதிக்க தேடி வந்தது என... இந்த நகரத்திற்கு பொருள் சம்பாதிக்க தேடி வந்தது என்பது நமது முடிவு, ஆனால் பறவைகள் ? stay Real !!!Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-74589305007215796932013-09-12T14:20:58.300+05:302013-09-12T14:20:58.300+05:30மனதில் சோகத்தையும், சுமையையும் ஏற்படுத்தும் படங்கள...மனதில் சோகத்தையும், சுமையையும் ஏற்படுத்தும் படங்கள். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்வது என்ன என்று நெருட வைக்கும் பதிவு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-89163835303742136122013-09-12T11:08:25.741+05:302013-09-12T11:08:25.741+05:30நன்றி ராஜா...... ஆம் நீங்கள் சொல்வது சரிதான், இன்ற...நன்றி ராஜா...... ஆம் நீங்கள் சொல்வது சரிதான், இன்றைய மீடியா உகத்தில் எல்லாம் தெரிந்து இருந்தும் நாம் இதை போல் செய்வதுதான் வருத்தம் அளிக்கிறது !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-72594375971469136752013-09-12T11:07:21.049+05:302013-09-12T11:07:21.049+05:30மிக்க நன்றி சரவணன்....... உங்களது பாராட்டு எனக்கு ...மிக்க நன்றி சரவணன்....... உங்களது பாராட்டு எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது, இன்னும் இது போல எழுத தூண்டுகிறது !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-5018278002181577522013-09-12T11:06:34.108+05:302013-09-12T11:06:34.108+05:30தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பாபு...தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி பாபு.......!!<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-12139097295447415422013-09-12T11:05:57.105+05:302013-09-12T11:05:57.105+05:30மிக்க நன்றி சகோதரி !
மிக்க நன்றி சகோதரி !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-62700619215720740022013-09-12T11:05:36.457+05:302013-09-12T11:05:36.457+05:30நீங்கள் வரம் வாங்கி வந்து இருக்கிறீர்கள் ஜோசப்.......நீங்கள் வரம் வாங்கி வந்து இருக்கிறீர்கள் ஜோசப்........ நீங்கள் சொன்னது போல நகர வாழ்க்கை என்பது இன்று நரக வாழ்க்கையாக இருக்கிறதே !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-14927833183289254012013-09-12T11:04:27.431+05:302013-09-12T11:04:27.431+05:30நன்றி மணிகண்டன் ! அந்த நாள் வெகு சீக்கிரம் வருமோ எ...நன்றி மணிகண்டன் ! அந்த நாள் வெகு சீக்கிரம் வருமோ என்னவோ !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-75818501090527820552013-09-12T11:03:52.295+05:302013-09-12T11:03:52.295+05:30தமிழ் மணத்தில் ஓட்டு அளித்து இந்த பதிவை பாராட்டியத...தமிழ் மணத்தில் ஓட்டு அளித்து இந்த பதிவை பாராட்டியதற்கு மிக்க நன்றி !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-30335681372913153512013-09-12T11:03:21.394+05:302013-09-12T11:03:21.394+05:30நன்றி ரமணி சார்...... நீங்கள் சொல்வது போல் இது நிற...நன்றி ரமணி சார்...... நீங்கள் சொல்வது போல் இது நிறைய பேருக்கு இருக்கும் ஆதங்கம்தான், ஆனால் பொருள் தேடி ஓடும் இந்த உலகத்தில் அதை நினைத்து பார்க்க எனது இந்த பதிவு உதவி இருக்கும் என்று நம்புகிறேன் !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-51747556602011668392013-09-12T11:02:06.845+05:302013-09-12T11:02:06.845+05:30அழகாக சொன்னீர்கள் ஜோதிஜி....... ஒரு பறவை கொத்தி கொ...அழகாக சொன்னீர்கள் ஜோதிஜி....... ஒரு பறவை கொத்தி கொத்தி தின்னும் அழகை நாள் எல்லாம் பார்த்து ரசிக்கலாம், ஆனால் நகரத்தில் இன்று பறவையே அரிதாகி விட்டதே...!! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி !<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-43693194423047976692013-09-11T03:08:00.433+05:302013-09-11T03:08:00.433+05:30மிக அவசியமான கட்டுரை....பறவைகளும், பட்டான்பூச்சிகள...மிக அவசியமான கட்டுரை....பறவைகளும், பட்டான்பூச்சிகளும் இல்லை என்றால் பூக்களுக்கு இடையான மகரந்த சேர்க்கை தடைபெறும் மேலும் விதைகளின் வீரியம் இழக்கும்.. பிறகு இந்த உலகில் மனிதன் வாழ முடியாது என்பதை எப்போது புரிந்து கொள்ளபோகிறோம்...a l rajahttps://www.blogger.com/profile/17097608486919797716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-45572645201561435412013-09-10T22:54:49.234+05:302013-09-10T22:54:49.234+05:30தேவையான பதிவு!! அருமையான படத்தேர்வு!! அருமை!!! த...தேவையான பதிவு!! அருமையான படத்தேர்வு!! அருமை!!! தொடருங்கள். வாழ்த்துக்கள் -எஸ்.ஏ.சரவணக்குமார் எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-83769422069488506212013-09-10T20:11:23.217+05:302013-09-10T20:11:23.217+05:30அருமையான கட்டுரை. சில நாட்களாகசிட்டுக்கிருவி மற்று...அருமையான கட்டுரை. சில நாட்களாகசிட்டுக்கிருவி மற்றும் மயில் அதிகமாகி வருகின்றன- TPR joseph சொன்னதைப்போல, it may be because they reduce Mobile tower radiation, Welcome sight. !Babuhttps://www.blogger.com/profile/12369244993725640164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-91809534726237092482013-09-10T16:03:48.148+05:302013-09-10T16:03:48.148+05:30படமும், தகவலும் அருமை!படமும், தகவலும் அருமை!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-16810040042291041462013-09-10T10:27:22.586+05:302013-09-10T10:27:22.586+05:30படங்கள் அத்தனையும் அருமை.
நகர மைய பகுதியில் இப்ப...படங்கள் அத்தனையும் அருமை. <br /><br />நகர மைய பகுதியில் இப்போதெல்லாம் பறவைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால் நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியில் இப்போதும் நகரத்தில் காணக்கிடைக்காத பல பறவைகளை- சில மிகச் சிறியவை - நிறைய காண முடிகிறது. ஆனால் கையில் காமராவுடன் மொட்டை மாடியில் நிற்கும்போது ஒன்றும் வராது. அதுபோலவே பட்டாம்பூச்சிகள், வண்டுகள், தும்பி, வெட்டுக்கிளி என பலவற்றையும் பார்க்க முடிகிறது. சுமார் நாற்பதாண்டுகால நரக - சாரி நகர வாழ்க்கைக்குப் பிறகு இந்த புறநகர் வாசம் மனதுக்கு இனிமையாகத்தான் உள்ளது. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-72145138896333003762013-09-10T09:28:18.644+05:302013-09-10T09:28:18.644+05:30ஆனால் காக்கைகளையும், மைனாக்களையும் ?! வனத்தில் வாழ...ஆனால் காக்கைகளையும், மைனாக்களையும் ?! வனத்தில் வாழும் உயிரனங்களை நாம் சென்று பார்க்க முடியாது என்று ஜூ உருவாக்கினோம், இன்று இந்த பறவைகளை பார்க்கவும் ஒரு ஜூ உருவாக்க வேண்டுமா ?!<br /><br />பறவைப்பார்வை சிந்தனை அருமை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-21639785532362621252013-09-10T09:12:24.404+05:302013-09-10T09:12:24.404+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-27444102095235618112013-09-10T09:11:53.644+05:302013-09-10T09:11:53.644+05:30என்னுள் நெடு நாளாய் இருக்கும் ஆதங்கம்
அருமையாகப் ப...என்னுள் நெடு நாளாய் இருக்கும் ஆதங்கம்<br />அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்<br />சூரிய உதயத்தையும் பௌர்ணமி நிலவையும்<br />சினிமாவில் கண்டு ரசிப்பது மாதிரி<br />பறவைகளையும் கண்டு ரசிக்கும் நிலை<br />வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை<br />மனம்கவர்ந்த பகிர்வு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-81688338695973713602013-09-10T08:48:25.970+05:302013-09-10T08:48:25.970+05:30வீட்டுக்கு வரும் ஒரே ஒரு பறவையை அதன் செயல்பாடுகளை ...வீட்டுக்கு வரும் ஒரே ஒரு பறவையை அதன் செயல்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தால் கவலைகள் பறந்து போய்விடும். நம் வாழ்க்கை அழகாகும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com