tag:blogger.com,1999:blog-705889645631124414.post1851609751956553412..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: சிறுபிள்ளையாவோம் - கடல் மணல் விளையாட்டுக்கள் !!Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-29219207625651446172014-06-21T18:14:14.014+05:302014-06-21T18:14:14.014+05:30அந்த மணலில் அமர்ந்து விளையாடுவதும், ஓய்வில்லாது உழ...அந்த மணலில் அமர்ந்து விளையாடுவதும், ஓய்வில்லாது உழைத்துக் கொண்டிருக்கும் கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பதும் - ஆஹா என்ன ஒரு சுகம்....... ம்ம்ம்... நல்ல ரசனை உங்களுக்கு.... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-16532589881274714822014-06-17T05:39:23.204+05:302014-06-17T05:39:23.204+05:30மனத் தளவில்,நாங்களும் உங்களுடன்
மணலில் விளையாண்டு ...மனத் தளவில்,நாங்களும் உங்களுடன்<br />மணலில் விளையாண்டு மகிழ்ந்தோம்<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-53787237398552282112014-06-16T22:01:00.136+05:302014-06-16T22:01:00.136+05:30இந்தப் பதிவைப் படிக்கையில் ஊரில் சிறுவயதில் ஈர மணல...இந்தப் பதிவைப் படிக்கையில் ஊரில் சிறுவயதில் ஈர மணலை தேங்காய் சிரட்டையில் நிறைத்து இட்லிபோல தரையில் வரிசையாக வைத்து அவற்றையெல்லாம் கலைத்து மீண்டும் இட்லிபோல செய்ததெல்லாம் ஞாபகம் வந்தது.....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-76465612247972229732014-06-16T20:15:55.112+05:302014-06-16T20:15:55.112+05:30ஆத்தோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடு கட்டி.. பல...ஆத்தோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடு கட்டி.. பல ஞாபகங்களையும் கிளறி விட்டது உங்க பதிவு..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-21912766772065976942014-06-16T16:59:03.210+05:302014-06-16T16:59:03.210+05:30வணக்கம்
அதிலும் ஒரு சுகந்தான் நீங்கள் எழுதியதைப்ப...வணக்கம்<br /><br />அதிலும் ஒரு சுகந்தான் நீங்கள் எழுதியதைப்பார்த்தவுடன் ஊரில் விளையாடிய நினைவுதான் வந்தது.<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-22857931862395176722014-06-16T13:48:10.116+05:302014-06-16T13:48:10.116+05:30நானும் மணலில் வீடுக் கட்டி, கொட்டாங்கச்சியில் மண் ...நானும் மணலில் வீடுக் கட்டி, கொட்டாங்கச்சியில் மண் அப்பி இட்லி சுட்டு விளையாடி இருக்கேன். இப்பவும் எங்காவது மண்லைப் பார்த்தா உக்காந்துடுவேன். பழைய நினைவுகளை மீட்டுட்டீங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-26996427777633518312014-06-16T11:36:14.807+05:302014-06-16T11:36:14.807+05:30கடலும் மணலும் என்றும்ஆனந்தமே.கடலும் மணலும் என்றும்ஆனந்தமே.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-75061919703943255072014-06-16T11:16:33.835+05:302014-06-16T11:16:33.835+05:30நீங்காது மனதில் இடம் பிடித்துக் கொண்ட சுகமான உணர்வ...நீங்காது மனதில் இடம் பிடித்துக் கொண்ட சுகமான உணர்வுகளில் இதுவும் ஒன்றே .<br />மகிழ்ச்சியைப் படம் பிடித்துக் காட்டி எம்மையும் மகிழ வைத்துள்ளீர்கள் நன்றி <br />சகோதரரே சிறப்பான இப் பகிர்விற்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-77027083845261683582014-06-16T11:08:21.160+05:302014-06-16T11:08:21.160+05:30எதையுமே ரசித்துச் செய்கிறீர்கள் சார்.. சூப்பர் :-...எதையுமே ரசித்துச் செய்கிறீர்கள் சார்.. சூப்பர் :-) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-15370937257891273282014-06-16T11:04:50.587+05:302014-06-16T11:04:50.587+05:30மிக அருமையான பகிர்வு..இதே விளையாட்டுகளை விளையாடிய ...மிக அருமையான பகிர்வு..இதே விளையாட்டுகளை விளையாடிய நினைவுகள் வருகின்றன. படங்கள் அருமை.<br />இதையும் நேரமிருக்கும்பொழுது பாருங்கள், ஆழி தந்த அணிகலன் http://thaenmaduratamil.blogspot.com/2014/04/aazhi-thandha-anikalan.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-17472527334544983272014-06-16T10:08:49.140+05:302014-06-16T10:08:49.140+05:30"ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!"
"அந்..."ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!"<br /><br />"அந்த நாள் நெஞ்சிலே நின்றதே நண்பனே! நண்பனே!!"kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-43001339252246405462014-06-16T09:11:55.680+05:302014-06-16T09:11:55.680+05:30கடலலையில் நின்று கொண்டே இருக்கலாம்... நம் கவலைகளும...கடலலையில் நின்று கொண்டே இருக்கலாம்... நம் கவலைகளும் கரைந்து விடும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-9235310168243566132014-06-16T09:09:38.227+05:302014-06-16T09:09:38.227+05:30அந்த சந்தோசமே தனி தான்... வாழ்த்துக்கள்...அந்த சந்தோசமே தனி தான்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com