tag:blogger.com,1999:blog-705889645631124414.post3410336083975823491..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: சிறுபிள்ளையாவோம் - பதநீர் !!Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-89198692866738958662014-09-05T16:13:19.033+05:302014-09-05T16:13:19.033+05:30பதனியை, மும்பை மற்றும் மஹாராஷ்டிரா பக்கம், 'நீ...பதனியை, மும்பை மற்றும் மஹாராஷ்டிரா பக்கம், 'நீரா' என்ற பெயரில் ரோட்டோரங்களில் விற்பார்கள்... வெயில் காலங்களில் ஆபீஸ் பஸ்'க்கு காத்திருக்கும்போது நான் வாங்கி குடித்துவிடுவதுண்டு... சக ஊழியர்கள், இப்படி ரோட்டில் வாங்கி குடிப்பது ஹாஜீனிக் அல்ல என்று அற்புதமாக அறிவுரை செய்வார்கள்... தலையை தலையை ஆட்டிவிட்டு நான் பாட்டுக்கு என் பணியை தொடருவேன்... :)Karthik Nilagirihttps://www.blogger.com/profile/13855951007059176027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-52818117047174054172014-08-28T19:52:05.523+05:302014-08-28T19:52:05.523+05:30// இதன் கிளைகள் அவ்வப்போது காய்ந்து கீழே விழுகும்,...// இதன் கிளைகள் அவ்வப்போது காய்ந்து கீழே விழுகும், அதை பனங்கருக்கு என்பார்கள்//<br />நமது நாட்டுப் பனைகளுக்கு கிளையில்லை மிக அரிதாக இலங்கை; இந்தியாவில் சில கிளைகளுடன் ஒன்றோ இரண்டோ இருந்துள்ளன, 50 வருடங்களுக்கு முன் ஒரு கிளைப்பனையின் படம் பார்த்துள்ளேன்<br />பனை ஓலை, இது காய்ந்தால் காவோலை என்பர் இக்காவோலை ஓலை (தலைப்பகுதி), மட்டை (நடுப்பகுதி), கங்குமட்டை(கடைசி பகுதி) V வடிவில் என 3 பிரிவாக இருக்கும் மட்டையின் ஓரத்தில் கருக்கிருக்கும்<br />இப் பச்சைப் பனையோலையில் செய்து கூழ், கள், கஞ்சி, பதனீர் குடிக்கும் ஏனத்தை ஈழத்தில் பிளா என்போம்.<br />ஈழத்தில் இன்றும் கள் உண்டு. பதனீர் ,யாராவது கேட்டால் மாத்திரமே இறக்குவார்கள்.நாகரீகமெனும் பெயரில் இவை முற்றாக மவுசு இன்றிப் போய் விட்டது.<br />இரு தடவை தமிழகம் வந்தும், திருச்செந்தூரில் பதனீரைக் கண்டும் அருந்தவில்லையே என இப்போ வருந்துகிறேன். யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-59662141070505960692014-08-28T13:51:12.891+05:302014-08-28T13:51:12.891+05:30பதநீர் குடித்திருக்கிறேன். ஏனோ எனக்கு அது பிடிப்பத...பதநீர் குடித்திருக்கிறேன். ஏனோ எனக்கு அது பிடிப்பதில்லை! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-86333531649568129822014-08-28T13:33:26.736+05:302014-08-28T13:33:26.736+05:30super ji.. super ji..
-Samsuper ji.. super ji..<br /><br />-SamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-47272928253384742022014-08-28T12:45:40.678+05:302014-08-28T12:45:40.678+05:30அதென்ன, ஒவ்வரு பதிவிலும் அந்த இடத்திற்கும், சுவைக்...அதென்ன, ஒவ்வரு பதிவிலும் அந்த இடத்திற்கும், சுவைக்கும் வெகு சுலபமாக கூட்டி சென்று விடுகிறீர்கள். ஒரு 20 வருடம் கழித்து உங்களது பதிவுகள் (except those hi-fi restaurant and travelogue) வருங்கால தலைமுறைக்கு, நமது உண்மையான சுவை அனுபவம், சந்தோசம் & மகிழ்ச்சியை பறை சாற்றும்.Babuhttps://www.blogger.com/profile/12369244993725640164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-49930494271036698912014-08-28T12:42:32.200+05:302014-08-28T12:42:32.200+05:30நல்ல ரசிகனையா நீர் .........அருமைநல்ல ரசிகனையா நீர் .........அருமைPremkumar Rhttps://www.blogger.com/profile/05547317551125987233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-36059131849677168462014-08-28T10:31:26.904+05:302014-08-28T10:31:26.904+05:30கண்களைக் கவரும் படங்களுடன் சுவைபட எழுதியுள்ளீர்கள்...கண்களைக் கவரும் படங்களுடன் சுவைபட எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-10443069375755131932014-08-28T09:01:20.907+05:302014-08-28T09:01:20.907+05:30கோவையிலும் பாரதி பார்க் ரோட்டிலும் , அக்ரி கல்லூர...கோவையிலும் பாரதி பார்க் ரோட்டிலும் , அக்ரி கல்லூரி சாலையிலும் கிடைக்கிறது..<br />உக்கடம் மார்க்கெட்டில் பாட்டில்களில் பதநீர் கிடைக்கிறது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-82050102471105661412014-08-28T08:39:09.419+05:302014-08-28T08:39:09.419+05:30வணக்கம்
அண்ணா.
இரசிக்கும்படி மிக அருமையாக சொல்லிய...வணக்கம்<br />அண்ணா.<br /><br />இரசிக்கும்படி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இவை எல்லாம் நம்ம ஊரில் அதிகம் உள்ளது... இரசிக்கவைக்கும் படங்கள்.. பல வடிவங்களில் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br />த.ம 1வது வாக்கு<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com