tag:blogger.com,1999:blog-705889645631124414.post3494680720569478089..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: அறுசுவை - CTR மசாலா தோசை, பெங்களுருAnonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-31045173681906109152014-06-06T04:07:55.705+05:302014-06-06T04:07:55.705+05:30மல்லேசுவரம் லிங்க் ரோட்டில் ஒரு பிரியாணி கடை உள்ளத...மல்லேசுவரம் லிங்க் ரோட்டில் ஒரு பிரியாணி கடை உள்ளது, அருமையான சுவை, முயற்சி செய்து பாருங்கள் :-)Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-9081413475345759972014-05-20T17:30:29.786+05:302014-05-20T17:30:29.786+05:30படங்களை போட்டு பசியை கிளப்பிட்டீங்க! அருமை!படங்களை போட்டு பசியை கிளப்பிட்டீங்க! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-33441979387649802892014-05-19T22:14:37.432+05:302014-05-19T22:14:37.432+05:30பொதுவாகவே கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவதுண...பொதுவாகவே கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவதுண்டு. அது ஒரு அசட்டு தித்திப்பாக இருக்கும். இருக்கும் சட்னியோடு அந்த தோசை சாப்பிட சுவை தான்.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-18021341507549715512014-05-19T21:17:21.895+05:302014-05-19T21:17:21.895+05:30பொதுவாக கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவார்கள...பொதுவாக கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் போடுவார்கள். நான் அங்கிருந்த மூன்று வருடங்களில் வெல்ல சாம்பார் நிறைய சாப்பிட்டதுண்டு. பல நேரங்களில் இட்லி தோசையுடன் சட்னி மட்டும் தொட்டு சாப்பிட்டிருக்கிறேன்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-54162924095462925212014-05-19T21:08:24.962+05:302014-05-19T21:08:24.962+05:30பாஸ்,
அரிசிய ஊற வைச்சு மாவா அரைக்காம, பொடியாக்கி ...பாஸ்,<br /><br />அரிசிய ஊற வைச்சு மாவா அரைக்காம, பொடியாக்கி தண்ணில கரைச்சு ஊத்தும் கர்னாடக இட்லி, தோசை என்னிக்குமே லாயக்கில்லாதது. அதுவும் இட்லி வாயில் வைக்க முடியாது. அது தெரிஞ்சுதான் இட்லிய சாம்பாரில் ஊற வைச்சு கரைச்சு சாப்பிடுறாங்க(றோம்). <br /><br />தோச மொறுமொறுன்னு முதல் 5 நிமிசத்துக்கு இருக்கும். அப்புறம் பிய்க்க அப்பளம் போல உடையும். அதை மறைக்கத்தான் பெண்ணே மேக்கப் எல்லாம். அந்த சாம்பார் எல்லாம்..... என்னத்தச் சொல்ல?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-81614801827579100222014-05-19T20:09:06.706+05:302014-05-19T20:09:06.706+05:30கர்நாடகாவில் நான் சாம்பார்
வாங்குவதே இல்லை
காரணம் ...கர்நாடகாவில் நான் சாம்பார்<br />வாங்குவதே இல்லை<br />காரணம் அந்த இனிப்புதான்<br />அடுத்த முறை நீங்கள் சொல்லும் கடையில்<br />மசாலா தோசை சாப்பிட முயற்சிக்கவேண்டும்<br /><br />(நீங்கள் வந்து சென்ற இரவு நாங்கள்<br />போன இடம் 99 தோசைக் கடைதான் )<br /><br />படங்களுடன் பதிவு சுவை<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-32925761754803587792014-05-19T12:52:59.981+05:302014-05-19T12:52:59.981+05:30வணக்கம்
தங்களின்பயணத்தின் போது ரசித்த அனுபவங்களை ...வணக்கம்<br /><br />தங்களின்பயணத்தின் போது ரசித்த அனுபவங்களை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்...கண்டவுடன் எனக்கும் பசிவருகிறது போல உள்ளது .. <br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-33731592747773917592014-05-19T08:56:20.543+05:302014-05-19T08:56:20.543+05:30சாம்பாரே இனிப்பா...? பசிக்கிறது வர்றேன்... ஹிஹி......சாம்பாரே இனிப்பா...? பசிக்கிறது வர்றேன்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com