tag:blogger.com,1999:blog-705889645631124414.post3778910874094038125..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: உலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்காAnonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-84597117430598400602013-07-08T09:01:41.608+05:302013-07-08T09:01:41.608+05:30உண்மைதான் வேகநரி (நல்ல பெயர் நண்பரே !), உங்களது கர...உண்மைதான் வேகநரி (நல்ல பெயர் நண்பரே !), உங்களது கருத்தும், அதில் தெரிந்த நக்கலும் நன்றாக இருந்தது நண்பரே ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-70140067401860318622013-07-08T08:59:49.164+05:302013-07-08T08:59:49.164+05:30நன்றி கிருஷ்ணா, உண்மையை சொன்னேன் !நன்றி கிருஷ்ணா, உண்மையை சொன்னேன் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-37710630320655541972013-06-26T13:34:46.941+05:302013-06-26T13:34:46.941+05:30நல்லதொரு பயண கட்டுரை.
//இங்கு புத்த பிக்குகள் தாக...நல்லதொரு பயண கட்டுரை. <br />//இங்கு புத்த பிக்குகள் தாக்கப்பட்ட பிறகு சிறிது பதட்டம் இருந்தது இதனால் நாங்கள் அங்கு செல்லும்போது ஏதாவது நிகழ்ந்தால் என்ன செய்வது என்று பயம் வேறு// <br />புத்த பிக்குகள் தமிழகத்தில் தாக்கப்பட்ட பிறகு இலங்கை சென்றால் என்ன நடக்குமோ என்ற இதே மாதிரி பயம் எனக்கும் இருந்தது :) <br />//அங்கு தமிழ் என்பது எங்கும் காணலாம். தெரு பலகைகள்,கடைகள், தமிழ் படங்கள், அரசாங்க கட்டிடங்கள் என்று எங்கும் சிங்களம் முதலிலும், தமிழ் இரண்டாம் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாம் இடத்திலும் எங்கும் காணும்படியாக இருக்கிறது// <br />நானும் கண்டு வியந்த உண்மை தான். இங்கே தமிழகத்திற்கு வெளியே தமிழ் எழுத்தையே காண முடியாது. ஆனா இங்கிருந்து கொண்டு இலங்கையில் தனி சிங்களம் மட்டும் தான் என்பாங்க:) வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-31934815946279269232013-06-25T00:14:54.053+05:302013-06-25T00:14:54.053+05:30Fact fact fact :)))Fact fact fact :)))Stay smile https://www.blogger.com/profile/09824210442238286329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-43819225727689453442013-06-24T10:39:17.083+05:302013-06-24T10:39:17.083+05:30ஆம் நண்பரே, எனது தமிழ் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது ...ஆம் நண்பரே, எனது தமிழ் சொந்தங்கள் கொல்லப்பட்டபோது கண்ணிருந்தும் குருடனாய் தானே நான் இருந்தேன். இந்த பதிவு அங்கு இருக்கும் நிலைமையை அப்படியே சொல்வதுதானே அன்றி நான் யாருக்கும் சார்ப்பாய் பேசவில்லை......நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன தமிழனின் வாரிசுகள்தானே நாம் எல்லாம். தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-4287810043828026792013-06-24T10:36:50.894+05:302013-06-24T10:36:50.894+05:30இல்லை சதீஷ், இந்த முறை செல்ல முடியவில்லை. தங்களது ...இல்லை சதீஷ், இந்த முறை செல்ல முடியவில்லை. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-13828368184588431822013-06-24T10:36:15.068+05:302013-06-24T10:36:15.068+05:30கண்டிப்பாக தொடராக எழுத ஆசை, உங்களது கருத்துக்கு மி...கண்டிப்பாக தொடராக எழுத ஆசை, உங்களது கருத்துக்கு மிக்க நன்றி மேடம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-86773895995027282392013-06-24T10:35:38.477+05:302013-06-24T10:35:38.477+05:30ஆஹா அமுதா மேடம்.....உங்களை சிங்கையிலும், கொழும்புவ...ஆஹா அமுதா மேடம்.....உங்களை சிங்கையிலும், கொழும்புவிலும் பார்க்க முடியாமல் போய்விட்டதே. அடுத்த முறை எங்கு செல்கிறேன் என்று சொல்கிறேன்.....கண்டிப்பாக பார்க்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-28584909975970228552013-06-24T10:34:24.713+05:302013-06-24T10:34:24.713+05:30நன்றி நண்பரே.....ஆம் சிறிது பயத்துடன் சென்று வரலாம...நன்றி நண்பரே.....ஆம் சிறிது பயத்துடன் சென்று வரலாம், ஆனால் பயமில்லாமல் திரும்பி வரலாம் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-63250352254758704272013-06-24T10:31:31.025+05:302013-06-24T10:31:31.025+05:30நன்றி நண்பரே ......மணிராஜ் / ராஜராஜேஸ்வரி என்று இர...நன்றி நண்பரே ......மணிராஜ் / ராஜராஜேஸ்வரி என்று இருப்பதால் உங்களை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை ! என்ன இருந்தாலும் உங்களது சுவையான கருத்திற்கு நன்றிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90833061968773175412013-06-24T10:24:28.077+05:302013-06-24T10:24:28.077+05:30நன்றி தனபாலன் சார் ! ஆம், சிறிது பயத்துடன்தான் இரு...நன்றி தனபாலன் சார் ! ஆம், சிறிது பயத்துடன்தான் இருந்தேன் என்பது நிஜம்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-84136644747239125792013-06-22T03:28:47.006+05:302013-06-22T03:28:47.006+05:30kurudan yanai paartha kathi polatthan ungal pathiv...kurudan yanai paartha kathi polatthan ungal pathivum irukkirathu.<br />M.Baraneetharan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-82298542367503668062013-06-21T11:46:19.784+05:302013-06-21T11:46:19.784+05:30நல்ல பயண குறிப்பு... கண்டி, யாழ்ப்பாணம் போனீங்களா....நல்ல பயண குறிப்பு... கண்டி, யாழ்ப்பாணம் போனீங்களா...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-61577491714818751022013-06-21T10:53:38.874+05:302013-06-21T10:53:38.874+05:30நல்ல பயணம்தான். படங்களும் அருமை.
ஆட்டோ அதிசயம்:...நல்ல பயணம்தான். படங்களும் அருமை.<br /><br />ஆட்டோ அதிசயம்: நன்று.<br /><br />தொடராக எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்..... தொடர்கின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-68164508799225182442013-06-21T09:04:53.342+05:302013-06-21T09:04:53.342+05:30ஆஹா நானும் ஜூன் 3-14 அங்கு தான் சுற்றி கொண்டு இருந...ஆஹா நானும் ஜூன் 3-14 அங்கு தான் சுற்றி கொண்டு இருந்தேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-31106023649598137472013-06-21T08:49:43.532+05:302013-06-21T08:49:43.532+05:30அப்போ ஒரு எட்டு (பயத்துடன்) போய்'ட்டு வரலாம் எ...அப்போ ஒரு எட்டு (பயத்துடன்) போய்'ட்டு வரலாம் என சொல்றீங்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-66527860171737278732013-06-21T08:46:50.195+05:302013-06-21T08:46:50.195+05:30பயணக்குறிப்புகள்
பயன் மிக்கவை ..
படங்கள் அருமை ....பயணக்குறிப்புகள் <br />பயன் மிக்கவை ..<br /><br />படங்கள் அருமை ..<br />பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-44102943363090086642013-06-21T08:10:05.403+05:302013-06-21T08:10:05.403+05:30அழகான படங்கள்... இனிய பயணம் (சிறிது பயத்துடன்)அழகான படங்கள்... இனிய பயணம் (சிறிது பயத்துடன்)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com