tag:blogger.com,1999:blog-705889645631124414.post6386049245268594382..comments2024-03-15T17:25:59.644+05:30Comments on கடல் பயணங்கள்: கடவுள் அந்நியராகி வருகிறார் !!?Anonymoushttp://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-705889645631124414.post-49949420742019931142012-08-13T12:29:01.420+05:302012-08-13T12:29:01.420+05:30//கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு யார...//கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது...?// இந்த வரியை மிகவும் ரசித்தேன்...உங்களது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை, வாயடைத்து போய் உள்ளேன்.<br />நன்றி தங்கள் கருத்திருக்கும், வருகைக்கும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-43827005202778849182012-08-13T12:27:21.835+05:302012-08-13T12:27:21.835+05:30நன்றி ரங்குடு...நீங்கள் சொல்வது சரிதான். அப்போதைய ...நன்றி ரங்குடு...நீங்கள் சொல்வது சரிதான். அப்போதைய ஜனத்தொகை கோவிலுக்கு சரியாக இருந்தது, ஆனால் <br />இன்று பெரிய கோவில்கள் கூட சிறியதாகத்தான் தோன்றுகிறது. ஆனால், நமது இந்து அறநிலயதுரை திருப்தியில் உள்ளது போல கடவுளை தரிசிக்க சௌகரியம் செய்தால் தேவலை...<br />தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-21293275362342531542012-08-13T12:24:27.116+05:302012-08-13T12:24:27.116+05:30நன்றி கிருஷ்...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
...நன்றி கிருஷ்...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-1412722891243199192012-08-12T07:19:20.276+05:302012-08-12T07:19:20.276+05:30என்ன செய்வது? ஜனத்தொகை அதிகமாகிற அளவுக்கு, கோயில்க...என்ன செய்வது? ஜனத்தொகை அதிகமாகிற அளவுக்கு, கோயில்கள் பெருசாவதில்லை. 20 வருஷத்துக்கு முன் எங்க அப்பா, அம்மா, நாங்க நாலு பசங்க சாமி கும்பிடப்போனோம். இன்னைக்கு என்க அப்பா, அம்மா, நாங்க நாலு பசங்க, எங்க மனைவிகள், கணவர்கள், மற்றும் எங்க குழந்தைகள் 4 பேர் - இப்படி 14 பேர் ஆயிட்டோம். இதே மாதிரி எல்லோரும் கெளம்பிட்டா கோயில் என்ன ஆவுறது? ஊரு என்ன ஆவுறது?<br /><br />அதே மாதிரி, கோவிலில் ஒன்னு அல்லது 2 குருக்கள் / பூசாரிகள் இருப்பாங்க அந்தக்காலத்திலே. இப்போ அவுங்களுக்கும் குடும்பம் பெருசாகி, 8 பூசாரிகள் அதே கோவிலை பூசை போட வேண்டியிருக்கு. வருமானத்தப் பெருக்க, தட்டில் காசு விழுந்தாலொழிய வேறு வழியில்லை.<br /><br />சாமியைச் சொல்லிக் குத்தமில்லை. நம்ம ஜனத்தொகையைச் சொல்லணும்.<br /><br />ஜனத்தொகை அதிகரிப்பு நாம் இன்னும் வறுமையை நோக்கிச் செல்லுவதைக் குறிக்கிறது.<br /><br />இன்னும் 50 வருசத்தில் இன்னும் கோவிலுக்குள்ளேயே எல்லோரும் குடும்பம் நடத்தினாலும் ஆச்சரியமில்லை.ரங்குடுhttps://www.blogger.com/profile/17639750742683665617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-17079463956671882982012-08-11T16:37:26.604+05:302012-08-11T16:37:26.604+05:30அருமை.அருமை.krishhttps://www.blogger.com/profile/12289877922356206669noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-77072071987732691422012-08-11T13:18:28.456+05:302012-08-11T13:18:28.456+05:30மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். நீங...மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். நீங்கள் இந்த பதிவை தொடர்வது எனக்கு மிகவும் உற்சாகம் அளிக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-90934739068780702292012-08-11T13:16:12.745+05:302012-08-11T13:16:12.745+05:30மிக அருமையாக சொன்னீர்கள் வடுவூர் குமார்....மிக்க ந...மிக அருமையாக சொன்னீர்கள் வடுவூர் குமார்....மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-38672464774729675982012-08-11T13:14:30.956+05:302012-08-11T13:14:30.956+05:30ஆம் நீங்கள் சொல்வது சரிதான் அனால் கோவிலுக்கு நான் ...ஆம் நீங்கள் சொல்வது சரிதான் அனால் கோவிலுக்கு நான் கடவுளை பார்க்க மட்டும் செல்வதில்லையே...அங்கு செல்வது நமது சிற்ப கலைகளுக்காகவும், புது மனிதர்களை காணவும்தான். அனால், நீங்கள் சொல்வதை ஏற்று கொள்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-68849626006769641072012-08-11T11:51:57.168+05:302012-08-11T11:51:57.168+05:30உண்மை. அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் இங்கே ச...உண்மை. அதற்கு நாமும் ஒரு காரணம் என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். சிரமம் பார்க்காமல் எதுவும் நடக்க வேண்டும், அதற்காக பத்து நூறு செலவானாலும் பரவாயில்லை என்ற மனப்பாங்கு வந்த பிறகு கோவில் கோவிலாக இல்லை. பணம் பிடுங்கும் பிசாசுகளின் கூடாரமாகிவிட்டது. ஆனால் கோவிலில் கடவுள் இருக்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது...?ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-23450470481780354072012-08-11T10:20:21.706+05:302012-08-11T10:20:21.706+05:30நானும் ஒவ்வொரு முறையும் கோவிலில் இந்த சங்கடங்களை அ...நானும் ஒவ்வொரு முறையும் கோவிலில் இந்த சங்கடங்களை அனுபவித்திருக்கிறேன். அருமையான பதிவு..கோவிhttps://www.blogger.com/profile/00151703188029449161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-87344883710321728742012-08-11T10:15:02.128+05:302012-08-11T10:15:02.128+05:30என் கண்ணுக்கு பட்ட கடவுள்...அந்த கடைசி போட்டோ தான்...என் கண்ணுக்கு பட்ட கடவுள்...அந்த கடைசி போட்டோ தான். குழந்தைகள் தான் தெய்வம்.<br />திருப்பதி ஒரு முறை போய் ஏண்டா போனோம் என்றாகிவிட்டது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-705889645631124414.post-85198598236012475142012-08-11T09:58:52.926+05:302012-08-11T09:58:52.926+05:30go-to-some-less-popular-temples-if-you-want-to-hav...go-to-some-less-popular-temples-if-you-want-to-have-an-experience.Anonymousnoreply@blogger.com